KANYAKUMARI

TIRUNELVELI TRICHY MADURAI  
 

 

 

கடந்த 20 வருடங்களாக வெண்படை - VITILIGO, காளாஞ்சகப்படை - PSORIASIS போன்ற நாள்பட்ட தோல்நோய்கள், மூட்டுவலி, ஒற்றைத் தலைவலி, ஆண்மைக்குறைவு போன்றவைகளுக்கு சித்த மருத்துவம் வழங்கப்படுகிறது. புற்றுநோயாளிகளிடம் சித்த மருத்துவ பார்வையை திருப்பி, சித்த மருத்துவ மூலமும், புற்று நோயாளர்களைப் பேணிட ஆராய்ச்சி முறையில் மருத்துவம் செய்யப் படுகின்றது.

 

 

   

"புற்றுநோயும் சித்த மருத்துவமும்" என்ற நூலை எழுதி சித்த மருத்துவ ஆராய்ச்சிக் கூறுகளை வெளிப்படுத்தி "சிறந்த தமிழ் மருத்துவ நூலாசிரியர்" விருதினை டாக்டர் கலைஞர் அவர்களிடம் பெற்றுள்ளார்.

திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் "சிந்தனைப்பேரொளி" விருதும், திருச்சி திருமுறை மன்றத்தினரால் "சித்த மருத்துவ திலகம்"  என்ற விருதும் வழங்கப்பட்டுள்ளார்.

 

 

 

காளாஞ்சகப்படை - சிகிட்சைக்கு முன்னர்

காளாஞ்சகப்படை - சிகிட்சைக்கு பின்னர்

 

 

 

 

 

 

 

 

வெண்படை - சிகிட்சைக்கு முன்னர்

வெண்படை - சிகிட்சைக்கு பின்னர்

 

 

 

 

 

 

 

 

தொண்டைப்புற்று - சிகிட்சைக்கு முன்னர்

தொண்டைப்புற்று  -  சிகிட்சைக்கு பின்னர்

 

 

 

சித்த மருத்துவத்தின் மூலம் குழந்தை பெற்ற தம்பதியினர்.

 

 

 

 

 

121 A/1 , PALAKKARAI MAIN ROAD, 121 A/1 ,பாலக்கரை மெயின் ரோடு ,
OPP.WARE HOUSE BUS STOP UPSTAIRS, வேர் ஹவுஸ் பஸ் ஸ்டாப் எதிர் மாடியில்,
TRICHY -1. திருச்சி - 1
Cell - 93451 09508 Cell - 93451 09508
   
   
 
         Copyright 2010. All rights reserved.

Designed  and  Maintained by Prabu International